Mittwoch, 30. Dezember 2009

தொடர்ந்து ஜெயகாந்தன் பேசுகையில் பாசிசத்தை ஆதரிப்பவர்கள் கோழைகளே ....
பிரபல இந்திய தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசுகையில் ஆயுதம் தாங்கிய நல்ல புத்தில்லாத சாத்தான்கள் நாபாவை அழித்த துரோகிகள்...புலிகளை ஆதரிப்பவர்கள் யாராகிலும் அகிம்சைதனை அறியாதவர்கள்...

Dienstag, 29. Dezember 2009

நாம் மக்களுக்காகவே மண்ணைநேசிக்கின்றோம் அன்றேல் மக்களில்லாத மண்ணை நேசிக்கவில்லை தோழர் நாபா....
துப்பாக்கிகளின் வேட்டு சத்தம் வேண்டாம் மக்களின் நட்பு சக்திவேண்டும் என்று மக்களோடு மக்களாக நின்றவர் எங்கள் தோழன் நாபா....

Sonntag, 27. Dezember 2009

19.06.1990அன்று பாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஈழமக்கள்பரட்சீகர விடுதலைமுன்னணி செயலாளர் நாயகம் தோழர் க.பத்மநாபாவும் அவருடன் கொலைசெய்யப்பட்ட.தியாகிகளின்01.09.1990அன்றுநடைபெற்ற நினைவுநாளில் தங்கள்
மனக்கவலைகளையும் ஆதங்கங்களையும் தெரிவித்த இந்தியநாட்டைசேர்ந்த தமிழ்கட்சிகளின் தலைவர்கள் ஆற்றிய உரைகளின் வீடியோ பதிவுகள் உள்ளே.....